திங்கள், 19 நவம்பர், 2007

ஈழத்தமிழர்களுக்கும் பெரியாரியத்தின் தேவையை விளக்கும் திரு.தேவதாசன்

2004ல் பாரீஸ் பாந்தேயொம் பல்கலைகழக மண்டபத்தில் திராவிடக் கழகத் தலைவர் திரு.கி.வீரமணியின் முன்னிலையில் திரு.தேவதாசன் அவர்கள் ஆற்றிய உரை. ஈழத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்த மண்ணிலும் தமிழர்கள் சாதி வேறுபாடுகளை இன்னமும் இறுகப்பற்றிகொண்டும், மதசடங்குகளை தங்கள் கலாச்சாரமாக கடைபிடிக்கும் இழிநிலையையும் இடித்துரைத்து திரு.வீரமணி அவர்களின் கைத்தட்டலை பெற்ற நிகழ்ச்சி.

நன்றி காஞ்சி பிலிம்ஸ்

கருத்துகள் இல்லை: