திங்கள், 12 நவம்பர், 2007

தமிழரக்கியும் பாரீஸ் தலித் மாநாடும்

தலித் மாநாட்டில் தான் என்ன பேசினேன் என்று நமக்கு தமிழரக்கி(அதாவது நவீன அரக்கி ஆசிரியர்)சொன்னது இதுதான் :

"என்னய்யா பேசிட்டு இருக்கிறீங்க! ஈழத்து பழைய கதையெல்லாம் விட்டுவிடுங்கள். இங்க பேசிக் கொண்டிருந்தவர்களிலேயே இரயாகரண் அவர்கள் தான் யதார்த்தநிலையை உணர்ந்து பேசினார். இங்க அய்ரோப்பாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை பத்தி பேசுங்க! இங்க எப்படி செயல்பட போகிறோம் என்பதை பற்றி பேசுங்க. இங்க நம் இனத்தை எவன் மதிக்கிறான்? இவர் சொல்கிறாரே எவளோ என்னை பார்த்து துப்பினாள் என்று. ஏன் துப்பமாட்டார்கள்? பாரீசில் இருந்துக் கொண்டு தேர் இழுக்கிறேன் என்று கும்மாளம் அடிப்பதும், தெருவில் தேங்காய் உடைப்பதும் தீச்சட்டி தூக்கிக் கொண்டு போவதுமாக இருந்தால் ஏன் நம்மை பார்த்து காரிதுப்பமாட்டார்கள். இதையெல்லாம் கேட்க போனால் இங்கிருக்கும் இயக்கத்தினர் மிரட்டுகிறார்கள்! இதற்கெல்லாம் தீர்வு என்ன …. எனக்கு பிடிக்கலீங்க எனக்கு பேச பிடிக்கலங்க"….. ( அவ்வளவு தான்)
ஆனால் அங்கு சென்றும் அவர் என்ன கேட்டு புலம்பினார் என்பதை "தூ"ன்னு துப்பாதக்குறையாய் அசோக் போட்டு உடைத்துவிட்டார்:
//தமிழச்சி "இந்த (தலித்) முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்". //

//தலித்தியத்தின் எல்லைக்குள் கிழக்கின் சாதியம் பற்றி புதிய தகவல்களைத் தந்த அவரது பேச்சு திசைமாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிந்தது. தமிழச்சி தொலைபேசியில் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தலித் முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். பலர் முழித்தனர். இதை அவர் சாதிக்க அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற முடிச்சைப் பாவித்தார் என்றே கொள்ள முடிகிறது//
// இந்த நிலைதான் தலித் முன்னணியிடமும் தமிழச்சியின் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவகைப் பயன்படுத்தல் எனபதற்கு அப்பால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை//
//தமிழச்சியும் தொலைபேசி மிரட்டல் விவகாரத்தைச் சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்று தடாலடியாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர்(தமிழச்சி) எழுதிய!!! 'தைரியமும் அதைரியமும்' என்ற நூல் விற்பனைக்காக அடுக்கப்பட்டிருந்தது - ''இப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் பிரான்ஸ் தமிழ்ச்சோலை அமைப்பில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக செலவிடப்படும்'' என்ற பின்அட்டை எழுத்துக்களுடன்!// நன்றி "தூ" இணையதளம்
இப்படி போகும் இடமெல்லாம் அவன் என்னை தொலைபேசியில் திட்டுகிறான், இவன் துணியை அவுப்பேன் என்று சொல்கிறான் என்று புலம்பி நீலிக் கண்ணீர் வடித்து அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார் இந்த அரக்கி. பெண் என்றால் பேயும் இரங்கிவிடும் என்பதனை சரியாக புரிந்துகொண்டு இணையத்தில் பெரியார் புகழ்பாடி காலம் தள்ளும் இந்த அரக்கியிடம் பெரியாரைப் பற்றியோ தமிழைப் பற்றியொ தயவுசெய்து கெட்டுவிடாதீர்கள். அட கேட்டால் என்ன அந்த பின்னூட்டை மட்டும் வெளியிடவே மாட்டார் இந்த அரக்கி. அனால் அதே நேரத்தில், இந்த அரக்கியையோ அல்லது வேறு யரோ ஒருவரை திட்டி ஒரு பின்னுட்டு வந்தால் உடனே வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பின்னூட்டு தான் இது "தோடா பேமானி! ஒங்கத்தா உம் மூஞ்சில எம் பிச்சாங்கைய வைக்க! பிஞ்சி போன வெலக்குமாத்தால பீய கரைச்சு உம்பொண்டாட்டி தங்கச்சி பு**** ஊத்த... ". இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த ஓ_வித்தையை காட்டுவார் என்று பார்ப்போம்.
என்ன அடக்க முடியாமல் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா? எங்கோ புகைச்சல் வாசமும் வருகிறது என்னவென்று சென்று பார்த்துவரலாம் வாருங்கள் "ஓவர் டு தமிழரக்கி ஓ_ வித்தைகள்....




11 commentaires:
மாசிலா a dit…
''வரண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ ஜெயகாந்தன், பாரதியார்.

இத பத்தி என்ன நினைக்கிறீங்க அ.கு?

10 novembre 2007 06:44
மாசிலா a dit…
சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?

10 novembre 2007 07:37
மாசிலா a dit…
உங்களை எல்லோரும் சரியான பச்சோந்தி என சொல்லி வருகிறார்களே!
இதற்கு உங்களின் வாதம் என்ன அ.கு?

10 novembre 2007 07:39
மாசிலா a dit…
உங்கள் குடும்பத்தினர் சமஸ்கிருதம் படிப்பதாக கேள்விபட்டேன். இது உண்மையா அ.கு?

10 novembre 2007 07:40
மாசிலா a dit…
நீங்கள் பெரியாரிசத்தை ஆதரிப்பவரா அல்லது எதிர்ப்பவரா?

10 novembre 2007 07:41
Anonyme a dit…
அ.கு என்றால் என்ன மாசிலா?

10 novembre 2007 08:09
Anonyme a dit…
பொறுக்கி,
பொறம்போக்கு
தமிழச்சியிடம் நேருக்கு நேர் மோத முடியாத உனக்கெல்லாம் எதுக்குடா சுன்னி! போய் வெட்டிக்கோடா!

10 novembre 2007 08:11
தமிழச்சி a dit…
உன்னை நான் அறிவேன்.
சமயம் வரும் போது அம்பலப்படுத்துவேன்.

http://www.bharathy125france.com/

10 novembre 2007 11:03
(அக்கினிக்) அனானிக் குஞ்சுகள் a dit…
//''வரண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ ஜெயகாந்தன், பாரதியார்.

இத பத்தி என்ன நினைக்கிறீங்க அ.கு?//

இதையே மகாத்மா காந்தியும் கூறியுள்ளார். ஆனால் இதில் உங்களின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடையதும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


//சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?//

சம்ஸ்கிருதம் தமிழை போன்று இன்னுமொரு இந்திய செம்மொழி. திராவிடர்களை அடிமையாக்க "அவாள்கள்" தங்களிடமே வைத்துக்கொண்ட மொழி அவ்வளவே.

//உங்களை எல்லோரும் சரியான பச்சோந்தி என சொல்லி வருகிறார்களே!
இதற்கு உங்களின் வாதம் என்ன அ.கு?//

"எல்லோரும்" என்று சொன்னதற்கு நன்றி. அப்ப பலபேருக்கு இந்த அ.கு தெறியுமா? மகிழ்ச்சி தான். பெரியாருக்கே செருப்படி கொடுத்த சமூகம் அல்லவோ நமது தமிழ் சமூகம். "பச்சோந்தி" என்பதெல்லாம் மிகச்சாதரணம். அதை நாம் வரவில் வைத்துக்கொள்ளலாம்.

//உங்கள் குடும்பத்தினர் சமஸ்கிருதம் படிப்பதாக கேள்விபட்டேன். இது உண்மையா அ.கு?//

நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை கற்றுத்தான் நாம் ஆங்கில ஆதிக்கத்தை இந்தியாவிலிருந்து விரட்டினோம். அதே போல் தமிழுடன் சம்ஸ்கிருத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துவிட்டால், பிறகு அவர்களை யாராலும் ஏமாற்றமுடியாது. மாறாக வேதங்களில் மற்ற சம்ஸ்கிருத ஸ்ருமிதிகளில் உள்ள புரட்டுகளையும், மனுஸ்ருதியில் உள்ள சூழ்ச்சிகளையும், அதனால் திராவிட இனம் அடிமைப்பட்ட வரலாற்றையும் அவர்களாகவே அறிந்துகொள்வர். சமூக விடுதலையும், இந்துமத சாக்கடையில் இருந்து வெளிவரவும், நாம், நம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்போகும் இக்கல்வியே மிக முக்கியமாகும். இதில் கண்டிப்பாக உங்களுக்கு வேற்று கருத்து இருக்க முடியாது என்பதில் ஐயமில்லை.

சம்ஸ்கிருதம் மட்டுமல்ல இந்திய மொழிச் செல்வங்களாகிய வங்காளம், தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், ஹிந்தி, மற்றும் அரபி என்று அவ்வளவு மொழிகளையும் இலவசமாக கற்றுத்தருகிறார்கள் பாரீசில். நீங்களும் உங்கள் பிள்ளைச்செல்வங்களை அங்கு அழைத்து சென்று பயன் பெற செய்யலாம். இதில் தவறேதும் இல்லை.

//நீங்கள் பெரியாரிசத்தை ஆதரிப்பவரா அல்லது எதிர்ப்பவரா?//

நாத்திகம் பேசிய தந்தை பெரியார், சமத்துவத்தை நிலைநாட்டிய அண்ணல் அம்பேத்தார், அறிஞர் நர்லா, ஹினாயனம் கொடுத்த புத்தர், உயர்வர உயர் நலம் உடையவன் எவன் அவன்? என்று கேட்ட பெரியாழ்வார், மனிஷா பஞ்சகம் கொடுத்து அத்வைதம் பேசிய ஆதிசங்கரர், இப்படி பல அறிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். முடிந்தால் உதவி செய்யவும்.


தமிழரக்கியின் நன்பராக இருந்தும், ஒவ்வொரு கேள்வி கேட்கும் பொழுதும் "நீங்கள்" என்று நீங்கள் கூறிய உங்களின் பண்பிற்கு ஒரு சிறப்பு தமிழ் வணக்கம்.

11 novembre 2007 02:03
(அக்கினிக்) அனானிக் குஞ்சுகள் a dit…
//சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?//

<-அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) 'இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். ' என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு - அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் 'எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி ' கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.->

இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க நண்பரே?

12 novembre 2007 00:57
மாசிலா a dit…
நான் ஒரு தலித் இனத்தை சேர்ந்தவன். முன்னொரு காலத்தில் சம்ஸ்கிருத ஆதிக்கர்கள் எங்களை இலவசமாக அழித்தும், ஒதுக்கியும், வஞ்சித்தும், பெண்களை கற்பழித்தும், இளம் பெண்களின் மார்பகங்களை பார்த்து பரவசப்படுவதற்கு மேலாடைகள் போடாமல் தடுத்தும், ஊருக்கு ஒதுக்குப்புறம் தள்ளியும், கோயில் குலங்களை அண்டவிடாமல் செய்தும், தீண்டப்படாதவர்கள் என அறிவித்தும் ஒரு முழு இன அழிப்பையே நடந்தேற்றிய இந்த சமஸ்கிருத பொறுப்பாளர்கள் அவர்களின் மொழியை நானும் கற்றுக்கொள்ளவேண்டுமா. இது நான் என குலத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா? மேலும் உம்மொழி வந்தேறிகள் மொழியாயிற்றே. அதை எப்படி கற்றுக்கொள்ளலாம்?

ச.கி. செத்துப்போன மொழியாயிற்றே. இதை கற்று என்ன சாதிக்கப்போகிறீர்கள்.

இலத்தீன் வழி வந்த ஆங்கில மொழி அந்நிய மொழி என்றால், நீங்கள் பிரான்சில் என்ன ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? பாண்டிசேரியை பூர்வீகமாக கொண்ட எங்களுக்கு பிரஞ்ச அரசாங்கம் கொடுத்த வாழ்வை தமிழ் அரசாங்கமோ, ச.கி அரசாங்கமோ கொடுக்கவில்லை. அப்படியிருக்கு இன்று எங்களை வாழவைத்து அனைத்து அடிப்படை சுதந்திரங்கள், உரிமைகள் கொடுத்திருக்கும் ஒரு இலத்தீன் மொழியை நாங்கள் அந்நிய மொழி என சொல்லி ஒதுக்கிவிடலாமா?

உன்னுடைய தமிழ் மட்டும் தலித் மக்களுக்கு என்ன வாரி கொடுத்தது? பசியையும், பஞ்சத்தையும், படுகொலைகளையும், கற்பழிப்புகளையும், வீட்டெரிப்புகளையும், வஞ்சனைகளையும், சூழ்ச்சிகளையும், இன அழிப்புகளையும் ...தவிர!

இப்படியெல்லாம் மற்றவர்களை அழித்து அவர்களின் இரத்தத்தை உறிந்து குடித்து ஊண் வளர்த்து இப்படி வெள்ளைக்காரன், பன்றிக்கறி, மாட்டுக்கறி சதா தின்னும் இவனின்
மண்ணில் இவனது அனைத்து வசதிகளை அனுபவித்து வரும் நீங்கள் அந்நிய மொழியை பற்றி பேசுவதா?

எங்கோ இடிக்கிறதே!!!

இதற்கு உங்கள் பதில்...

12 novembre 2007 00:58

1 கருத்து:

அனானி அக்னிக்குஞ்சு சொன்னது…

//நான் ஒரு தலித் இனத்தை சேர்ந்தவன்.//

அம்பேத்கர் ?